ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 47 பேர் போட்டி


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.10 முதல் 17 வரை நடந்த நிலையில், 8 பேர் தங்கள் மனுவை திரும்ப பெற்றனர். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் ஜன.20 மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

இத்தொகுதி எம்எல்ஏ EVKS இளங்கோவன் காலமானதையடுத்து பிப்.5ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்