இஸ்ரேலில் பணிபுரிந்த தெலுங்கானாவை சேர்ந்த ரவீந்தர், தான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அருகே குண்டு வெடித்ததில் மாரடைப்பால் இறந்தார். "மோதல் தொடங்கியபோது, அவர் எங்களை அழைத்து, தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளால் தான் பயந்துவிட்டதாக கூறினார். அவர் தனது உயிரை இழக்க நேரிடும் என்று எங்களிடம் தெரிவித்தார்," என அவரது மனைவி கூறினார். அவரது உடலை மீட்டு கொண்டு வருமாறு மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
0 கருத்துகள்