தேசிய பவர் லிப்டிங் போட்டியின் நடுவராக முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை ஆரத்தி நியமனம்


தேசிய பவர் லிப்டிங் போட்டியின் நடுவராக முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த ஆரத்தி அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பல் டாக்டரான இவர், 2019 காமன்வெல்த் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களும், பலமுறை தேசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். "இந்த பதவியால் எனது பொறுப்பு அதிகரித்துள்ளது. விளையாட்டு துறையில் என்னை போன்று பல பெண்கள் தலைமை பொறுப்புகளுக்கு வந்து, துறையை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்