மோதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வை தொடங்கியுள்ளது. "ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு கடந்த பல நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என வெளியுறவுத்துறை தெரிவித்தது. அர்மேனியாவை கடந்த 110 மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் வியாழக்கிழமை காலை தரையிறங்கும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
0 கருத்துகள்