ராஜாவை திருமணம் செய்வதற்கு முன்பு, 119 முறை சஞ்சய் என்ற நபருக்கு கால் செய்த சோனம்


இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை தொடர்பான விசாரணையில் புதிய பெயர் வெளியாகியுள்ளது. சஞ்சய் வர்மா என்ற நபர், ராஜாவின் மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தார். மார்ச் 1-25 வரை சோனமும் சஞ்சயும் 119 மாற்றி மாற்றி கால் செய்து பேசியுள்ளனர். மேகாலயாவில் தனது காதலரான ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து ராஜாவை கொல்ல சோனம் சதி செய்ததாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்