அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் சொத்துகள் குறித்த தகவலை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியுள்ளது. மேலும், விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
0 கருத்துகள்