பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவித்ரா ஜனனி, அடுத்த பிறவியில் சௌந்தர்யா நஞ்சுண்டனாக பிறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். "சௌந்தர்யா தனித்துவமானவர். இவள் என்ன தோன்றுவதை எல்லாம் செய்கிறாள், யாரை பற்றியும் யோசிக்க மாட்டேங்கிறாளே? இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கிறது என்று அவளை பார்த்து நிறைய ரசித்துள்ளேன்" என்றார். இந்நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் பவித்ரா ஜனனி.
0 கருத்துகள்