மயிலாடுதுறையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 28 வயதான முத்தரசன் மற்றும் அவரது சகோதரரான 23 வயதான அபிமன்யு ஆகியோர் கைதாகினர். முதலில் இதுகுறித்து வெளியே கூறினால் தகராறு ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த சிறுமி, பின்பு பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
வலுகட்டாயமாக தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
0 கருத்துகள்