சீனாவில் இறந்த வளர்ப்பு நாயை குளோனிங் செய்ய ₹19 லட்சம் செலவழித்த பெண்


சீனாவை சேர்ந்த ஒரு பெண், ஜோக்கர் என்ற தனது வளர்ப்பு நாயை குளோனிங் செய்ய 1,60,000 யுவான் (₹19 லட்சத்திற்கு மேல்) செலவிட்டதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது நாய் நவம்பர் 2022ல் 11 வயதில் இறந்ததாக கூறப்படுகிறது. "ஜோக்கர் எனது நெருங்கிய நண்பன். எனது படிப்பு முதல் எனது தொழில் வாழ்க்கை வரை எனது 10 ஆண்டுக்கால வாழ்க்கையின் சாட்சியாக ஜோக்கர் இருந்தது," என அப்பெண் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்