சிவகாசியில் 14 வயது சிறுமி 3 மாத கர்ப்பம், தலைமறைவான பெரியப்பாவுக்கு போலீஸ் வலை


சிவகாசியில் 14 வயது சிறுமி ஒருவர் பெரியப்பாவால் கர்ப்பமாகியுள்ளார்.

பெரியம்மா வீட்டில் தங்கியிருந்த சிறுமி, ஊருக்கு திரும்பியபோது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பெரியம்மாவின் 3வது கணவர் பெருமாள்சாமி வீட்டில் யாரும் இல்லாதபோது தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெருமாள்சாமியை தேடிவருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்