ஆயுர்வேதத்தின் படி, எந்த உணவுகளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது ஆபத்தானது?


ஆயுர்வேதத்தின்படி, வாழைப்பழம் & எலுமிச்சை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும். இதனால் அசிடிட்டி & அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். பால் குடித்த உடனே தண்ணீர் குடிப்பது செரிமானம் & ஊட்டச்சத்துக்களை ஏற்பதை பாதிக்கும்.

நெய்யில் செய்த உணவுகளை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் இருமல் வரும். இவற்றில் உள்ள அதிக அளவு எண்ணெய் உணவு குழாயில் கொழுப்பு சேர காரணமாகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்