ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக இந்தூர் ரியல் எஸ்டேட் முகவர் கைது


ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக மத்திய பிரதேசம், இந்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரை மேகாலயா போலீசார் கைது செய்தனர். ராஜாவின் மனைவியும் கொலை குற்றவாளியுமான சோனமின் பையை அவர் வாடகைக்கு தங்கியிருந்த பிளாட்டில் அந்த முகவர் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சரணடைவதற்கு முன்பாக சோனம் அந்த பிளாட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்