தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மது அருந்திய நடிகை ராதிகா ஆப்தே; பொதுமக்கள் விமர்சனம்


அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை ராதிகா ஆப்தே, BAFTA விருது விழாவில் கலந்துகொண்டபோது, கழிவறையில் தாய்ப்பாலை கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதேசமயம், அவர் மற்றொரு கையில் ஷாம்பெயின் கண்ணாடியை வைத்திருந்தது விமர்சனத்திற்கு வழிவகுத்தது. "தாய்ப்பால் கொடுக்கும்போது மது அருந்துவது நல்லதல்ல" என ஒருவரும், "மது பாலை பாதிக்கும் அதிக வாய்ப்புள்ளது," என மற்றொருவரும் கருத்து தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்