இமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி; மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு


இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 63 பேர் பலியான நிலையில், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். மழையால் அதிகளவாக மண்டியில் 37 பேர் பலியாகியுள்ளனர்.

கிட்டத்தட்ட ₹400 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மாநிலத்தில் ஜூலை 7ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்