விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி தொந்தரவு செய்த உதவியாளர் கைது


விருதுநகர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியதாக அலுவலக உதவியாளர் ராஜமாணிக்கம் கைதானார். பள்ளியில் பாலியல் சீண்டல் குறித்த விழுப்புணர்வு முகாமில், ராஜமாணிக்கம் ஆபாச படங்களை தொடர்ந்து காண்பித்து தொந்தரவு செய்ததாக 2 மாணவிகள் புகாரளித்தனர். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்