ஆந்திராவின் நெல்லூரில் DIGயாக உள்ள கிரண் குமார், பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு தன்னை துன்புறுத்துவதாக அவரது மனைவி புகாரளித்ததையடுத்து அவர் மீது வழக்கு பதிவானது. இதுகுறித்த பேசிய அப்பெண், "என் கணவர் சமீபத்தில் தனது பிளாட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து சென்று அவருடன் இருக்கும் ஆபாச வீடியோக்களை எனக்கு அனுப்பினார். 'உனக்கு குழந்தைகள் பிறக்காது, உன்னுடன் மகிழ்ச்சியாக இல்லை' என கூறுகிறார்" என்றார்.
0 கருத்துகள்