பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் ₹2 கோடியில் 200 பிங்க் ஆட்டோ இயக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. ஆட்டோவில் GPS & வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்