ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசிய பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப், "இப்போது அமெரிக்காவை மற்றொரு போருக்கு தள்ளிவிட்டார். அவர் அமைதிக்கான நோபல் பரிசை மறந்துவிடலாம்" என்று ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறினார். "ஈரானின் அரசியல் ஆட்சி தப்பிப்பிழைத்துள்ளது. மேலும் எல்லா சாத்தியக்கூறுகளிலும், இன்னும் வலுவாக வெளிவந்துள்ளது" எனவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்