அமெரிக்காவில் மனைவிக்கு பயந்து ஆளில்லா வீட்டில் ஒரு வாரமாக வசித்து சமைத்து சாப்பிட்ட நபர்


அமெரிக்காவின் புளோரிடாவில், தனது மனைவிக்கு பயந்து நபர் ஒருவர் காலி வீட்டில் சுமார் ஒரு வாரமாக தனியாக வசித்து வந்த சம்பவம் நடந்துள்ளது. 44 வயதான அந்நபர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவருக்கு பயந்து வீட்டிற்கு செல்லாமல் காலி வீட்டிலேயே தங்கி சாப்பிட்டு தூங்கியுள்ளார். உரிமையாளர் இல்லாத வீட்டில் யாரோ இருப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்