ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்


அமெரிக்க அதிபர் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான், ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை கண்டித்துள்ளது. "ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான பகைமை காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் & வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. பதட்டங்கள் அதிகரிப்பது பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் கடும் சேதத்தை ஏற்படுத்தும்" என பாகிஸ்தான் தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்