ஹரியானா, ஃபரிதாபாத்தில் வெள்ளியன்று 24 வயது தனு என்ற பெண்ணின் சடலம் அவரது மாமியார் வீட்டின் அருகே 10 அடி ஆழ குழியிலிருந்து மீட்கப்பட்டது. உ.பியை சேர்ந்த தனுவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவருடன் திருமணமானது. திருமணமான சில மாதங்களில் மாமியார் வீட்டில் பணம், நகை கேட்டு கொடுமை செய்வதாக தனு தாய் வீட்டில் கூறியுள்ளார். இதனிடையே தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவரது கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்