தஞ்சையில் டியூசனுக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது


தஞ்சையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரமேஷ் என்ற ஆசிரியர் கைதானார். திருவாரூர் அரசு பள்ளியில் பணியாற்றி வரும் 56 வயது நபர், பள்ளி முடித்து மாலை வேளையில் ஏழை மாணவர்களுக்கு திருநறையூரில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவரது டியூசனில் படித்து வந்த அதே பகுதியை 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மாணவி பெற்றோரிடம் கூற, அவர்கள் போலீசில் புகாரளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்