அறிகுறிகள் தோன்றுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோயை கண்டறியும் ரத்த பரிசோதனை உருவாக்கம்


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அறிகுறிகள் தோன்றுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோயை கண்டறியக்கூடிய ரத்த பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். இந்த multi-cancer early detection (MCED) என்றழைக்கப்படுகிறது. "மருத்துவ ரீதியாக நோயறிதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்களை கண்டறிவது, நிர்வாகத்திற்கு மிகவும் சாதகமான விளைவை வழங்க உதவும்" என விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்