14 ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்: இஸ்ரேல்


குறைந்தது 14 ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக பிரான்சுக்கான இஸ்ரேலிய தூதர் ஜோசுவா சர்கா உறுதி செய்துள்ளார்.

"ஒட்டுமொத்த குழுவும் காணாமல்போவது, அடிப்படையில் [ஈரான் அணுசக்தி] திட்டத்தை பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளுகிறது" என சர்கா கூறினார். ஜூன் 13ல் இஸ்ரேல் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்க தொடங்கியது, அதன் பிறகு அமெரிக்கா 3 முக்கிய ஈரான் அணுசக்தி நிலையங்களையும் தாக்கியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்