இஸ்ரேல்-ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில், திங்களன்று ஈரானின் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையை இஸ்ரேல் தாக்கியது. இந்த சிறைச்சாலையில் அரசியல் கைதிகள், ஈரானிய ஆட்சியை விமர்சிப்பவர்கள் அடைத்து வைக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த மையம் ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மற்றும் IRGCயால் நடத்தப்படுகிறது. இது சித்திரவதை, தனிமை சிறைவாசம் மற்றும் பிற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையது.
0 கருத்துகள்