ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், யுனிவர்சல் ஸ்டோர் ஆடை நிறுவனத்தின் CEO கிரெக் ஜோசப்சன், சுமார் 30 இளைஞர்களுடன் வீட்டில் பார்ட்டி நடத்தியபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடல் வீட்டினுள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. பார்ட்டியில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனப்படுகிறது. இவ்வழக்கில் ஜோசப்சனுக்கு தெரிந்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
0 கருத்துகள்