இந்தியாவின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CERT-In, உடனடியாக பாஸ்வேர்ட்டை மாற்றுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது. 16 பில்லியன் லாக்இன் விவரங்கள் கசிந்ததாக வெளியான செய்தியையடுத்து, இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றாகும். மல்டி-ஃபேக்டர் ஆதன்டிகேஷன் (MFA) பயன்படுத்துமாறும், தரவுகளை திருடும் மால்வேர்களை கண்டறிய ஆன்டிவைரஸ் ஸ்கேன்களை பயன்படுத்துமாறும் பரிந்துரைத்துள்ளது.
0 கருத்துகள்