மகாராஷ்டிராவில் தண்வாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது ரயில் மோதி குறைந்தது 8 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்


மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் ரயில் மோதியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய தகவலையடுத்து அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் தங்களது பெட்டிகளிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்றுள்ளனர். அப்போது மறுபுறம் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்