மொபைல் போன் செயலி மூலம் வாக்களிக்க அனுமதித்த முதல் இந்திய மாநிலமாக பீகார் உருவெடுத்துள்ளது என மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் தெரிவித்தார். பக்சர் நகர் பரிஷத்தில் தலைமை கவுன்சிலர், துணை தலைமை கவுன்சிலர் & வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான நகராட்சி இடைத்தேர்தல்களின் போது ஜூன் 28ல் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மின்-வாக்களிப்பு முறை செயல்படுத்தப்படும்.
0 கருத்துகள்