இமாச்சலப் பிரதேசத்தில், கங்ரா & குல்லு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு & திடீர் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் பேரிடம் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை உருகியதால் காசா-சம்தூ சாலை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்