2025ம் ஆண்டில் உலகின் கோடீஸ்வரர்கள் எந்த நாடுகளுக்கு குடிபெயர போகிறார்கள்?


Henley & Partners அறிக்கையின்படி, 2025ம் ஆண்டில் உலகின் மில்லியனர்கள் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், போர்ச்சுகல், கிரீஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 9,800 உயர்நிலை செல்வாக்குள்ளவர்கள் 2025ம் ஆண்டில் குடியுரிமை நிலையை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்