விவசாயிகளுக்கு மாதம் ₹3000 பென்சன் தர்றாங்க, இந்த பொன்னான திட்டம் பற்றி தெரிஞ்சுகோங்க


மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா' திட்டத்தின் கீழ், விவசாயிகள் 60 வயதை எட்டியதும் மாதந்தோறும் ₹3,000 ஓய்வூதியம் பெறுவார்கள். 18-40 வயதுடைய விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரலாம். அவர்கள் தங்கள் வயதை பொறுத்து மாதத்திற்கு ₹55 முதல் ₹200 வரை பங்களிக்க வேண்டும். 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்து வருமான வரி செலுத்தாத விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்