ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது. இருப்பினும், வான்வெளி எவ்வளவு காலம் மூடப்படும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்