போதைப்பொருள் பயன்படுத்தவில்லை: நடிகர் கிருஷ்ணா


போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் கிருஷ்ணா, தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் விசாரணையில், தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதால் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்