விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்திப்பு


விழுப்புரம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெள்ளியன்று சந்தித்து பேசினார். அப்போது, திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியையும், செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்