தமிழகத்தில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


2019ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளை தேர்தல் ஆணையப் பட்டியலில் இருந்து நீக்கலாமா என கேட்டு பதில் பெற்று 1 மாதத்திற்குள் பரிந்துரைக்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்