டூவீலர்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை:


ஜூலை 15 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் டூவீலர்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள்ளார். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, டூவீலர்களுக்கு முழுமையான சுங்கக் கட்டணம் விலக்கு தொடரும் என்றார். "உண்மையை சரிபார்க்காமல் தவறான செய்திகளை பரப்பி, பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான இதழியலின் அடையாளம் அல்ல" என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்