சென்னை புறநகர் மின்சார ரயில்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை ரயில்வே போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 24 திருட்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இளைஞர், புறநகர் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளின் செல்போன்களை திருடி வந்து தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்