திருவள்ளூர் சிறுவன் கடத்தல் தொடர்பாக CBCID போலீசார் வழக்கு பதிவு


திருவள்ளூர் சிறுவன் கடத்தல் தொடர்பாக திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவான FIR அடிப்படையில் CBCID போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூரை சேர்ந்த தனுஷும், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயும் காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களை பிரிக்க தனுஷின் தம்பி கடத்தப்பட்டார். இதுதொடர்பாக முதற்கட்டமாக இருதரப்பு குடும்பத்தினருக்கும் பின் ADGP ஜெயராமுக்கும் சம்மன் அனுப்ப CBCID முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்