மத்திய பட்ஜெட் ஏன் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படுகிறது?


நாட்டில் 2016 வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2017ல், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, காலனித்துவ கால மரபை மாற்றி, மத்திய பட்ஜெட் இனி பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். இந்த மாற்றத்தால் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டிலிருந்து மத்திய அரசுக்கு தேவையான நிதி மாற்றங்களை செயல்படுத்த கூடுதல் அவகாசம் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்