விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன் தற்போது நடந்துவரும் விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்காதது குறித்து BCCI விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தொடருக்கு முன்பு நடந்த முகாமில் சாம்சனால் பங்கேற்க முடியாததால் கேரள அணி அவரை தேர்வு செய்யவில்லை. "தேர்வு குழுவினர் ஒரு சரியான காரணத்தை விரும்புவார்கள். இல்லையெனில் ODI போட்டிக்கு அவரை பரிசீலிப்பது கடினமாக இருக்கும்" என BCCI வட்டாரங்கள் கூறியது.
0 கருத்துகள்