பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் முடிவெடுத்த நிலையில், அவர் பரந்தூர் செல்ல காவல்துறை சார்பில் ஜன.20ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜய் கட்சி ஆரம்பித்த பின் முதல்முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களை விஜய் சந்திக்க ஏகனாபுரம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்