கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை இனி செல்லாதா? ஆர்பிஐயின் விதிமுறை என்ன?


மோசடிகளை தடுக்க கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் இனி செல்லாது என RBI உத்தரவு பிறப்பித்ததாக பரவும் தகவலில், உண்மை இல்லை, அது பொய்யானது என PIB-ன் உண்மை அறியும் பிரிவு தெரிவித்தது. "காசோலைகள் தொடர்பாக RBI எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை" என RBI அதிகாரிகள் தெரிவித்தனர். காசோலைகளை நிரப்ப இந்த குறிப்பிட்ட கலர் மைகளைதான் பயன்படுத்த வேண்டுமென RBI எந்த இடத்திலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்