நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான் என பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறியுள்ளார். நியூஸ்18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில், "சீமான் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்த சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 10 நிமிடம் வரை நடந்திருக்கலாம். சீமான் தனது அரசியல் தேவைக்காக எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்து வருகிறார்" என்றார்.
சித்தப்பா ஆமை கறி சாப்பிடுவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை: கார்த்திக் மனோகரன்
0 கருத்துகள்