மேற்கு வங்கத்தில் மருமகன் உறவு சிறுவனை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த 28 வயது பெண்


மேற்கு வங்கத்தில் தனது மருமகன் உறவுடைய சிறுவனை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்த 28 வயது தீபிகா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்பெண் சிறுவனை தொடர்ந்து மிரட்டி வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறுவனுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோக்களாக பதிவு செய்து, மிரட்டலுக்கு பயன்படுத்த தீபிகா தனது செல்போனில் சேகரித்து வைத்துள்ளார்.

அவரது கொடுமை தாளாமல் சிறுவன் தாயிடம் உண்மையை கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்