கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கு எண், OTP கேட்டு வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி உதவித்தொகையானது SC/ST, BC, MBC நலத்துறைகள் & சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. எனவே Phonepe, Gpay-யில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளே என கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்