கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பியையும் அவரது மனைவியையும் கொன்ற வழக்கில் வினோத்குமார் என்பவரை குற்றவாளி என கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ல் திருமணம் செய்த கனகராஜ் & வர்ஷினி பிரியா எனும் அந்த தம்பதியை கொலை செய்த வழக்கில் மேலும் மூவர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் வினோத்குமாருக்கு மரண தண்டனை வரை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
0 கருத்துகள்