ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக வருவாய்த்துறை செயலர் அமுதா தெரிவித்தார். சென்னையில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி பேசிய அவர், "இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
0 கருத்துகள்