சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடைசி நேரத்தில் நிறுத்தம்


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழர் பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2014ல் சிங்கப்பூரில் 52 கிராம் ஹெராயினுடன் பன்னீர் செல்வம் கைதானார்.

அவருக்கு தெரியாமலேயே அவர் மூலம் ஹெராயின் கொடுத்தனுப்பப்பட்டது என்பதால் அவரை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்