காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்தூர் அருகே சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து 16வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், வியாழனன்று ஒரு பிரிவினர் தொழில் அமைதியை சீர் குலைக்க முயன்றதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், 3 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்ததை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
0 கருத்துகள்